2016-01-14 15:20:00

நேர்காணல்–பொங்கல் திருநாள், ஜல்லிக்கட்டு-ஐ.ஏ.எஸ். அதிகாரி


சன.14,2016. அன்புத் தமிழ் நெஞ்சங்களே, போகிப் பண்டிகையை முடித்து பொங்கல் பண்டிகைக்குத் தயாராகி வருகிறீர்கள். மாட்டுப்பொங்கலும், உழவர் திருநாளும் அடுத்து வருகின்றன. இந்த விழா நாள்களையொட்டி, சென்னை அறிவியல் நகரத் தலைவரும், நேர்மை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று அழைக்கப்படுபவருமான உ.சகாயம் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து, பொங்கல் பண்டிகை, ஜல்லிக்கட்டு விவகாரம், நேர்மையான தேர்தல் பற்றிக் கேட்டோம்.








All the contents on this site are copyrighted ©.