2016-07-21 15:14:00

நேர்காணல்– சிகரம் இளையோர் அமைப்பு – அ.பணி. எப்.செபஸ்டியான்


ஜூலை,21,2016. அருள்பணி எப்.செபஸ்டியான் அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை மறைமாவட்டம், முளகுமேடு எனும் ஊரில் மறைப்பணியாற்றுபவர். இவர், இளையோர்க்கென, சிகரம் என்ற அமைப்பை உருவாக்கி பல நற்பணிகளை ஆற்றி வருகிறார். வாஷிங்டனில் யுனெஸ்கோ நிறுவனம், கடந்த ஞாயிறு முதல் (ஜூலை 17-30) நடத்தும் இரு வார  நிகழ்விலும், அபினாவ் என்ற இளைஞருடன் கலந்துகொள்கின்றார். சிகரம் அமைப்பு பற்றி, தொலைபேசி வழியாகப் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இதோ.. .








All the contents on this site are copyrighted ©.