2016-08-18 15:05:00

நேர்காணல் – யுனெஸ்கோ போட்டியில் பரிசுபெற்ற தமிழகச் சிறுவன்


ஆக.18,2016. ஐ.நா.வின்  யுனெஸ்கோ நிறுவனம் உலக அளவில் நடத்திய ஊடகத்துறை கட்டுரைப் போட்டியில், தமிழக மாணவர் அபினாவ் அவர்கள், இரண்டாவது பரிசைப் பெற்றிருக்கிறார். இவர், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் நகரில் இயங்கி வரும் சிகரம் அமைப்பில் பயிற்சி பெற்றுவருபவர். மார்த்தாண்டம் கிறிஸ்து அரசர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்புப் பயிலும் சிறுவன் அபினாவ் அவர்களும், சிகரம் அமைப்பின் நிறுவனராகிய அ.பணி.F.செபஸ்டியான் அவர்களும், கடந்த ஜூலையில் நியுயார்க் நகர் சென்று, ஐ.நா. தலைமையகத்தில் யுனெஸ்கோ நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் கலந்து கொண்டனர். சிறுவன் அபினாவ் அவர்களுக்குப் பரிசும் வழங்கப்பட்டது. இவ்விருவரின் இந்த அனுபவங்களை இப்போது கேட்போம்..








All the contents on this site are copyrighted ©.