2016-11-03 15:14:00

நேர்காணல் – ஜாம்பியாவில் ஓர் அருள்பணியாளரின் அனுபவம்


நவ.03,2016. மதுரை இயேசு சபை மாநிலத்தின் அ.பணி தனபால் அவர்கள், ஆப்ரிக்காவின் ஜாம்பியா நாட்டில், இயேசு சபையினரின் சிக்கோனி மறைப்பணித்தளத்தில், கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக, ஆசிரியர் பணியாற்றி வருகிறார். வத்திக்கான் வானொலிக்கு வருகை தந்திருந்த இயேசு சபை அ.பணி தனபால் அவர்கள், தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்








All the contents on this site are copyrighted ©.