2016-11-10 15:08:00

நேர்காணல்–இலங்கை அரசும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழரும்


நவ.10,2016. அ.பணி. முனைவர் எஸ்.ஜே.இம்மானுவேல் அவர்கள், உலகத் தமிழ்ப் பேரவையின் தலைவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர், இலங்கைக்குச் செல்ல இயலா நிலையில், கடந்த பல ஆண்டுகளாக, ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார். அ.பணி எஸ்.ஜே.இம்மானுவேல் அவர்கள், ஓர் இறையியலாளர். அண்மையில் இவர், வத்திக்கான் வானொலிக்கு வருகை தந்து, தற்போதைய இலங்கை அரசு, தமிழர்க்கு ஆற்றிவரும் சேவைகள் பற்றி பகிர்ந்து கொண்டார்








All the contents on this site are copyrighted ©.