2017-03-16 14:51:00

நேர்காணல் – இறையாட்சிப் பணியில் ஐம்பது ஆண்டுகள்


மார்ச்,16,2017. அருள்பணி எஸ்.ஜே.இம்மானுவேல் அவர்கள், உலக தமிழ் பேரவையின் தலைவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர், ஜெர்மனியில் மறைப்பணியாற்றி வருகிறார். குருத்துவ வாழ்வில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இவர், இறையாட்சிப் பணியில் தனது அனுபவங்களை, இன்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்








All the contents on this site are copyrighted ©.