2017-04-13 15:07:00

புனித வியாழன் சிறப்பு சிந்தனை


ஏப்.13,2017. சேலம் மறைமாவட்ட அருள்பணியாளர் லியோ வில்லியம் அவர்கள் இப்புனித வியாழன் சிந்தனைகளை வழங்குகின்றார். இப்புனித வியாழன் உணர்த்துகின்ற, திருநற்கருணை, குருத்துவம், காலடிகளைக் கழுவுதல், அன்புக்கட்டளை ஆகிய நான்கு காரியங்கள் பற்றி விளக்குகிறார் அருள்பணி லியோ வில்லியம்








All the contents on this site are copyrighted ©.