2017-07-13 14:15:00

நேர்காணல்–சமூகத்தில் அன்பை வளர்ப்பது..–அ.பணி அ.ச.அந்தோனிசாமி


ஜூலை13,2017. அ.பணி அ.ச.அந்தோனிசாமி அவர்கள், புதுவை உயர்மறைமாவட்டத்தைச் சார்ந்தவர். இவர், அன்பும் அறமும் என்ற ஆன்மீகப் பயிற்சித் திட்டத்தை மாணவர்க்கென்று உருவாக்கி நடத்தி வருகிறார். இத்திட்டம் பற்றி இன்று கேட்போம். 








All the contents on this site are copyrighted ©.