2017-08-03 15:03:00

நேர்காணல் –– இந்திய தலித் கிறிஸ்தவர்களின் கறுப்பு நாள்


ஆக.03,2017. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் அவர்கள், 1950ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி கையெழுத்திட்ட அரசுத்தலைவர் ஆணை, எண் 3ல், தலித் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இணைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 10ம் நாளன்று, இந்தியக் கிறிஸ்தவர்கள் கறுப்பு நாளைக் கடைப்பிடிக்கின்றனர். இவ்வாண்டின் கறுப்பு நாள் பற்றி, புது டெல்லியிலிருந்து தொலைபேசி வழியாகப் பகிர்ந்துகொள்கிறார் அ.பணி.தேவசகாய ராஜ். இவர், இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்ட பணிக்குழுவின் செயலர்.








All the contents on this site are copyrighted ©.