2017-08-24 15:02:00

அடையாறு பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம் பாகம் 1


ஆக.24,2017. அ.பணி பிரான்சிஸ் மைக்கில் அவர்கள், சென்னை- மயிலை உயர் மறைமாவட்டத்தின் கத்தோலிக்க மையத்தின் இயக்குனர் மற்றும், நிர்வாகி. சென்னை அடையாறு பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில், ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் நவநாள் பக்திமுயற்சிகள் ஆரம்பமாகின்றன. இதையொட்டி, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் சிறப்புகள் பற்றி பேசுகிறார் அ.பணி பிரான்சிஸ் மைக்கில். இவர், இத்திருத்தலத்தின் அதிபர் மற்றும், பங்குத்தந்தையாக ஏழு ஆண்டுகள் பணியாற்றியிருக்கின்றார்








All the contents on this site are copyrighted ©.