2017-09-14 16:22:00

தேவசகாயம் அவர்களின் புனிதர்நிலை அறிவிப்பு திருப்பணி பாகம் 1


செப்.14,2017. கோட்டாறு மறைமாவட்டத்தைச் சார்ந்த அ.பணி முனைவர் ஜான் குழந்தை அவர்கள், திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர், அதிபர். கோட்டாறு மறைமாவட்டத்தின் முன்னாள் முதன்மைக் குரு. இந்திய இலத்தீன் ஆயர் பேரவையின் (CCBI) இறையழைத்தல், குருக்கள், துறவியர் பணிக்குழுவின் முன்னாள் செயலர். முத்திப்பேறுபெற்ற தேவசகாயம் அவர்களின் புனிதர்நிலை அறிவிப்பு திருப்பணிக்கு துணை வேண்டுகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இன்று இவரைச் சந்திப்போம்.








All the contents on this site are copyrighted ©.