2017-10-19 14:15:00

நேர்காணல் –– படைப்பைப் பாதுகாக்கும் இயற்கை ஆர்வலர்


அக்.19,2017. தமிழகத்தின் கொடைக்கானல் மலையில், செண்பகனூர் இயேசு சபை திருஇதயக் கல்லூரியில் ஆவணக் காப்பகத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றி வருபவர் இயேசு சபை அருள்பணி அருளானந்தம் அவர்கள். இவர் இயற்கையழகு நிறைந்த கொடைக்கானலில், இயற்கையைப் பாதுகாப்பதிலும் ஆர்வம் கொண்டு செயலாற்றி வருகிறார். இயற்கை ஆர்வலரான அ.பணி அருளானந்தம் சே.ச. அவர்களை இன்று சந்திப்போம் 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.