2017-11-03 15:20:00

நேர்காணல்––மனித நேய கல்வி அறக்கட்டளை–திரு.சைதை துரைசாமி


நவ.02,2017. திரு.சைதை துரைசாமி அவர்கள், அ.தி.மு.க கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராகப் பணியாற்றியபோது, சட்டமன்ற உறுப்பினராகவும், ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராகப் பணியாற்றியபோது, சென்னை பெருநகராட்சியின் மேயராகவும் (2011-2016) பணியாற்றியவர். இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணித் தேர்வுகளுக்கு இலவசமாகப் பயிற்சியளிக்கும், மனித நேயம் என்ற கல்வி அறக்கட்டளையை ஆரம்பித்து, அதன் தலைவராகவும் செயலாற்றி வருகின்றவர், திரு.சைதை துரைசாமி அவர்கள். இவர், தனது மனித நேயம் கல்வி அறக்கட்டளை பற்றி இப்போது பகிர்ந்து கொள்கிறார்..

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.