2018-03-01 11:24:00

நேர்காணல் – ‘பார்வை’ குறுந்தகடு பற்றிய ஒரு பகிர்வு


மார்ச்,01,2018. அ.பணி முனைவர் ஜான் குழந்தை அவர்கள், கோட்டாறு மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர், திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர், அதிபர். கோட்டாறு மறைமாவட்டத்தின் முன்னாள் முதன்மைக் குரு. இந்திய இலத்தீன் ஆயர் பேரவையின் (CCBI) இறையழைத்தல், குருக்கள், துறவியர் பணிக்குழுவின் முன்னாள் செயலர். முத்திப்பேறுபெற்ற தேவசகாயம் அவர்களின் புனிதர்நிலை அறிவிப்பு திருப்பணிக்கு துணை வேண்டுகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவர் வெளியிட்டுள்ள ‘பார்வை’என்ற குறுந்தகடு பற்றி இன்று பகிர்ந்து கொள்கிறார்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.