2018-05-03 15:14:00

நேர்காணல்–இரக்கத்தின் மறைப்பணியாளர் ஒருவரின் அனுபவம்


மே,03,2018. கப்புச்சின் துறவு சபையைச் சார்ந்த அ.பணி நித்யா அவர்கள், தமிழகத்தின் உளுந்தூர் பேட்டையிலிருந்து கள்ளக்குறிச்சிக்குப் போகும் வழியிலுள்ள தியாத்ரூபம் என்ற குக்கிராமத்திலுள்ள, கப்புச்சின் மறைப்பணித்தளத்தில் பணியாற்றி வருகிறார். இந்திய பிரான்சிஸ்கன் சபையினரின் ஒருங்கிணைப்பாளர் இவர். இரக்கத்தின் யூபிலி ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைப்பணியாற்ற உலகெங்கும் அனுப்பிய ஆயிரக்கணக்கான இரக்கத்தின் மறைப்பணியாளர்களில் ஒருவர், கப்புச்சின் துறவு சபையின் அ.பணி நித்யா

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.