2018-07-05 15:23:00

நேர்காணல் – மாற்றம் விளையும் தலைமைத்துவப் பண்புகள்


ஜூலை,05,2018. சலேசிய சபையின் அருள்பணி முனைவர் விக்டர் ஆன்டனி ராஜ் அவர்கள், தனது முனைவர் பட்ட ஆய்வுக்கென, நூற்றுவர் தலைவர் மாற்றம் உருவாக்கும் தலைவர் என்ற தலைப்பை எடுத்து சிறப்பாக ஆய்வு செய்துள்ளார். அவர், தனது ஆய்வுக்கட்டுரையின் முக்கிய அம்சங்கள் பற்றி விளக்கியதை, கடந்த வார  நிகழ்ச்சியில் கேட்டோம். மாற்றம் விளையும் தலைமைத்துவப் பண்புகள் பற்றி அருள்பணி முனைவர் விக்டர் அவர்கள் பகிர்ந்துகொண்டதை இன்று வழங்குகிறோம்

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள் 








All the contents on this site are copyrighted ©.