இயேசுவின் திருஉடல் திருஇரத்தம்
தென் சூடானில் குடிபெயர்ந்தோர்
24/03/2018 16:13தென் சூடான் நாட்டில், துன்புறும் மக்களுடன் இணைந்து, இயேசுவின் திருவுடல் இரத்தம் சிந்திக்கொண்டிருப்பதாகவும், அந்நாட்டிற்கு திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது, அம்மக்கள் மனங்களில் புது நம்பிக்கையை விதைக்கும் என்றும் கூறினார், அந்நாட்டு ஆயர், Paride Tabani........................
புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா வளாகத்தில்
திருத்தந்தை பிரான்சிஸ்
இயேசுவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழாத் திருப்பலியை நிறைவேற்றுகிறார்
19/06/2017 15:30உரோம் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா வளாகத்தில் இஞ்ஞாயிறு இரவு ஏழு மணிக்கு, இயேசுவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழாத் திருப்பலியைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநற்கருணையில் நாம் கடவுளின் அன்பை நினைவுகூர்கின்றோம் என, மறையுரை வழங்கினார். கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம்
புனித மேரி மேஜர் பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை
திருநற்கருணை ஆசீர்
19/06/2017 15:14இயேசுவே விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு என, இயேசுவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழாவாகிய இஞ்ஞாயிறன்று, நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இவ்வாறு கூறிய
திருநற்கருணை பவனியை தலைமையேற்று நடத்துகிறார்
திருத்தந்தை பிரான்சிஸ்
17/06/2017 14:27இஞ்ஞாயிறன்று உலகெங்கும், கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா சிறப்பிக்கப்படும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மாலை ஏழு மணிக்கு, உரோம் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றுவார். அதன்பின், திருத்தந்தை, புனித மேரி மேஜர் பசிலிக்கா வரை,
கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா
16/06/2017 16:59காயப்பட்ட மனுக்குலத்திற்கு முன் காயப்பட்டக் கடவுளைக் காட்டும் ஒரு திருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இன்று இயேசுவின் திரு உடல் திரு இரத்தம் திருவிழா.
உரோம் நகரில் திருத்தந்தை
தலைமையில் திருநற்கருணை பவனி
19/05/2017 16:03இவ்வாண்டு இயேசுவின் திருவுடல், திருஇரத்தத்தின் பெருவிழா நாளை, வேறொரு நாளில் சிறப்பிப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தீர்மானித்துள்ளார். வத்திக்கானில், ஒவ்வோர் ஆண்டும் வியாழக்கிழமையன்று பாரம்பரியமாகச் சிறப்பிக்கப்படும் இப்பெருவிழாவில், உரோம் நகரிலுள்ள இறைமக்கள் எல்லாரும்
சமூக வலைத்தளங்கள்: