அமைதி ஊர்வல பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம்
பாலஸ்தீன, இஸ்ரேல் எல்லையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் மற்றும் உயிரிழப்புக்கள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது, WCC எனும் உலக கிறிஸ்த சபைகளின் அவை. காசா எலையில் இஸ்ரேல் இராணுவம் தாக்கியதில், 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டது, மற்றும், 1400 பேர் காயமடைந்துள்ளது குறித்து, கவலையை
சமூக வலைத்தளங்கள்: