பூமியைப் பாதுகாக்க வேண்டியது அவசரத் தேவை
மனிதரையும், சுற்றுச்சூழலையும் கடுமையாய்ப் பாதிக்கின்ற தனிமனிதக் கோட்பாட்டுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று, ஓசியானியத் திருஅவையிடம், கேட்டுக்கொண்டுள்ளார், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர். ஓசியானியா கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கூட்டமைப்பு, பாப்புவா நியூ கினி நாட்டின் Port Moresby நகரில், நம்
சமூக வலைத்தளங்கள்: