முகப்பு பக்கம் > கலாச்சாரமும் சமுதாயமும் > 2012-06-15 16:18:55
A+A-print this page

கவிதைக் கனவுகள்... நாம் சூதாட்டக் காய்களே என்கிறார் உமர் கய்யாம்.


இந்த வையம் இரவு பகல்
எழுதும் தாயக் கட்டமடா!
வந்த விதியோ மனிதர் தம்மை
வைத்துக் காயாய் விளையாடி
முந்தி நகர்த்தி நகைக்குமடா!
மூலைக் கிழுத்து வெட்டுமடா!
பிந்தி ஒவ்வொரு காயாகப்
பெட்டிக்குள்ளே வைக்குமாடா!




பகிர்ந்து






நாங்கள் யார் நிகழ்ச்சிகள் நேரம் வானொலி மையத்திற்கு எழுது வத்திக்கான் வானொலியின் தயாரிப்புகள் இணைப்புகள் பிற மொழிகள் தி௫ப்பீடம் வத்திக்கான் நகரம் தி௫த்தந்தை நிகழ்த்தும் தி௫வழிபாடுகள்
All the contents on this site are copyrighted ©. Webmaster / இணைய அமைப்பாளர்கள் / சட்ட விதிமுறை / விளம்பரம்